tag:blogger.com,1999:blog-7879427100658724934.post422350477425586605..comments2023-06-18T21:01:13.378+05:30Comments on லூசாப்பா, நீ?: ப. சிவக்குமார்http://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-7879427100658724934.post-116887616450471362018-01-18T19:10:14.999+05:302018-01-18T19:10:14.999+05:30வணக்கம் ஐயா!
பிறருக்கு அறிவுரை கூறும் அருகதை என்ன...வணக்கம் ஐயா!<br /><br />பிறருக்கு அறிவுரை கூறும் அருகதை என்னவென்றால்,<br />நம்மால் வாழ்க்கையில் எதை கடைபிடிக்க முடிகிறதோ,<br />அதை பிறருக்கு அறிவுரையாக கூறுவதில் தவறில்லை!<br /><br />எல்லோரும் காந்தி போல, விவேகானந்தர் போல <br />வாழ வேண்டும், என்று சொல்வதற்க்கான அருகதை<br />எனக்கில்லை! <br /><br />ஆனால், எல்லோரும் அவரவர் குழந்தைகள் மீது முழுமையான அன்பை செலுத்துங்க! என்று கூறுவதற்க்கான, முழு தகுதியும் எனக்கு உண்டு! <br /><br />தங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஐயா!ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-28739459916834878332018-01-18T17:01:40.866+05:302018-01-18T17:01:40.866+05:30மனதில் பட்டதை மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்க...மனதில் பட்டதை மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற தயக்கம் இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.<br /><br />என் குழந்தைகள் அவர்களுக்கு எத்தனை வயதானாலும் என் குழந்தைகள்தான், அவர்களை சரியான பாதையில் செலுத்துவதும், அவர்கள் சுதந்திரமாக இயங்கவும் தன்னால் முடிவெடுக்கவும் அனுமதிப்தோடு, தவறு செய்யும்போது திருத்துவதும், பாதை மாறும்போது தடம்பிறழாமல் திருப்பி அழைத்து வருவதும் கடைசி வரை உனக்குத் தேவைப்படும் நேரத்தில் துணைக்கு நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை வளர்ப்பதும்தான் பெற்றோரின் கடமை. <br /><br />இதே கடமையை புரிந்துகொண்டு (தாளுண்ட நீரை தலையால் தருவதைப்போல) அவர்களும் ஆற்றுவாரெனில், மிக்க மகிழ்ச்சி. இல்லையெனில, அது நமக்கும் அவர்களின் பிள்ளைகளுக்குமான விதியென்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.<br /><br />நானும் புதிதாக எழுதுபவன்தான். உங்களுக்கு அறிவுரை சொல்லும் அருகதை எனக்கில்லை. நிறைய எழுதுங்கள். தெளிவு பிறக்கும்.<br /><br />Raghuhttps://www.blogger.com/profile/00898375309807817539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-7002083458467495912017-12-27T22:34:02.584+05:302017-12-27T22:34:02.584+05:30நன்றி!நன்றி!ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-17165812809064019522017-12-27T21:23:45.255+05:302017-12-27T21:23:45.255+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-55973989537628317732017-12-27T20:11:41.080+05:302017-12-27T20:11:41.080+05:30மிகவும் நன்று பாராட்டுகள் மிகவும் நன்று பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-38638325770191835182017-12-09T06:29:38.496+05:302017-12-09T06:29:38.496+05:30அம்மா! தாயே பராசக்தி!
அடுத்த பிறவியிலாவது, உங்கள...அம்மா! தாயே பராசக்தி! <br /><br />அடுத்த பிறவியிலாவது, உங்களுக்கு மகனாக பிறக்கவேண்டும் என்று தோன்றுகிறது! ஆனால், என் பெற்றோருக்கு மகனாக பிறந்ததால்தான், என்னால் ஞானம் பெற முடிந்தது! அதனால் <br />நான் அவர்களை, ஒருபோதும் மறக்கமாட்டேன்!<br /><br />தங்களது கருத்துக்களுக்கு, நன்றி தாயே! ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-45317700715408015102017-12-08T22:18:12.466+05:302017-12-08T22:18:12.466+05:30திருமணம் முடிந்த பிறகு குழந்தை வேண்டும் என்று விரு...திருமணம் முடிந்த பிறகு குழந்தை வேண்டும் என்று விரும்பிதான் பெற்றுக் கொள்கிறோம். குழந்தை தனது விருப்பம் சார்ந்து வளருகிறதா என்றால் இல்லை. தங்களுக்கு எது விருப்பம், எது லட்சியம் என்ற ஒன்றை வகுத்துக் கொண்டு குழந்தைக்கு பிடிக்கிறதோ இல்லையோ அதன் மீது வலுகட்டாயமாக திணித்து 'எல்லாம் உன் நன்மைக்காகத்தான்' என்ற சப்பைக்கட்டு வேறு. <br /><br />பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் 'உனக்கு நாங்கள் நல்ல பெற்றோராக இருக்கிறோமா?' என்றோ 'எங்களால் உனக்கு சந்தோசமா?' என்று கேட்டு பார்க்கவேண்டும். அதற்கு தைரியமாக பதில் சொல்லும் வாய்ப்பை கொடுத்து பார்த்தால் அப்போது புரியும் நாம் எத்தகைய பெற்றோர் என்று. <br /><br />நான் இன்றைக்கு உனக்கு இதை எல்லாம் செய்கிறேன், பதிலுக்கு நாளை என்னை நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை போன்ற சுயநலம் வேறில்லை.<br />எத்தகைய அழுத்தங்களையும் கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்தோம் என்றால் அத்தகைய குழந்தைகள் நாளை கண்டிப்பாக பெற்றோர்களை அன்பாகவே கவனித்துக்கொள்வார்கள் என்பது எனது கருத்து.<br /><br />தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் !!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-32820311888692648732017-12-06T05:34:18.419+05:302017-12-06T05:34:18.419+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-8321266696591949952017-12-05T22:54:07.185+05:302017-12-05T22:54:07.185+05:30வணக்கம்
சிறப்பான கருத்தை இரசிக்கும் படி சிறப்பான ...வணக்கம்<br /><br />சிறப்பான கருத்தை இரசிக்கும் படி சிறப்பான தலைப்பில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />அன்புடன்-<br />-ரூபன-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-59045028663398929812017-12-05T16:25:16.515+05:302017-12-05T16:25:16.515+05:30என்னால், இதை மொழி பெயர்த்து புரிந்துகொள்ள முடியவில...என்னால், இதை மொழி பெயர்த்து புரிந்துகொள்ள முடியவில்லை. தயவுசெய்து தமிழில் எழுதவும்!ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-11676050816996971872017-12-05T16:16:16.346+05:302017-12-05T16:16:16.346+05:30கலாச்சாரத்திற்க்கும், நாகரீகத்திற்க்கும் என்ன வித்...கலாச்சாரத்திற்க்கும், நாகரீகத்திற்க்கும் என்ன வித்யாசம்? <br /><br />* நம்முடைய முன்னோர்களின் பழக்க வழக்கங்களை, அப்படியே நாமும் பின்பற்றி நடப்பது கலாச்சாரம். <br /><br />* நம்முடைய முன்னோர்களின், பழக்க வழக்கங்களில் உள்ள தவறுகளை, திருத்திக் கொண்டு நடப்பது நாகரீகம். <br />ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-35884619351501555422017-12-05T14:37:31.391+05:302017-12-05T14:37:31.391+05:30There is missing of Tradition... KALAACHAARAMThere is missing of Tradition... KALAACHAARAMAnonymoushttps://www.blogger.com/profile/14350648054528563281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-4182839162813807992017-12-05T14:28:30.877+05:302017-12-05T14:28:30.877+05:30I am confused about this message. What's your ...I am confused about this message. What's your balance for your family u left... I like to read but not practically suitable for the responsible gentleman. Thanks brotherAnonymoushttps://www.blogger.com/profile/14350648054528563281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-20436090864023571642017-12-03T20:19:21.841+05:302017-12-03T20:19:21.841+05:30வணக்கம் ஐயா!
என் பதிவை படித்து கருத்துக் கூறியதற...வணக்கம் ஐயா! <br /><br />என் பதிவை படித்து கருத்துக் கூறியதற்க்கு, நன்றி ஐயா!<br />ஐயா, தங்களுக்கு எது உடன்பாடு இல்லை என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்! என் பதிவுகளை படித்துவிட்டு செல்பவர்கள், தயவுசெய்து என்னிடம், ஒரு கேள்வியாவது கேட்டுட்டு போங்க! இல்லை என்றால், சபித்துவிட்டு போங்க! ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-2314155082344945332017-12-03T20:03:42.372+05:302017-12-03T20:03:42.372+05:30சகோதரா!
தங்களின் எழுத்தை படித்தேன் சற்று யோசிக்க ...சகோதரா!<br /> தங்களின் எழுத்தை படித்தேன் சற்று யோசிக்க வைத்துவிட்டது.சிலது உடன்பாடு இல்லையெனினும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி...<br /><br />பாசுகரன்<br />கோவை.dubakkoor.comhttps://www.blogger.com/profile/00740318553620117002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-49610269213545972922017-11-23T21:24:25.329+05:302017-11-23T21:24:25.329+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-13727882158519040212017-11-23T07:55:16.164+05:302017-11-23T07:55:16.164+05:30ஒரு ஆச்சரியம் என்னவென்றால் நீங்க கொடுத்துள்ள தலைப்...ஒரு ஆச்சரியம் என்னவென்றால் நீங்க கொடுத்துள்ள தலைப்பு முக்கியமானது. இங்கே குழந்தைகளுடன் உண்டான விவாதங்களில் போது நாம் புரியாத மாதிரி நடிக்கும் போது குழந்தைகள் இப்படித்தான் சொல்லி அழைக்கின்றார்கள்.<br /><br />தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-34984604385784146722017-11-22T05:22:37.983+05:302017-11-22T05:22:37.983+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-84430255288937543182017-11-21T22:48:19.781+05:302017-11-21T22:48:19.781+05:30வாழ்த்துகள் நல்ல தொடக்கம்! தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் நல்ல தொடக்கம்! தொடர்ந்து எழுதுங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-27860591091517003932017-11-21T18:15:28.857+05:302017-11-21T18:15:28.857+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-2108906501070671202017-11-21T18:01:54.480+05:302017-11-21T18:01:54.480+05:30என் blogஐ படித்து கருத்து கூறியதற்க்கு நன்றி ஐயா!
...என் blogஐ படித்து கருத்து கூறியதற்க்கு நன்றி ஐயா!<br /><br />உங்களுக்கு புரியாத கருத்துக்களுக்கு, என்னால் முடிந்த விளக்கத்தை தர விரும்புகிறேன்! நம் இருவரின் எண்ணங்களும் ஒன்றுதான். ஆனால், அதை சொல்லக்கூடிய விதம் வேறுபடுகிறது, அவ்வளவுதான்!<br /><br />நன்றி ஐயா!<br /> ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-15621317752341941322017-11-21T17:47:26.892+05:302017-11-21T17:47:26.892+05:30வணக்கம் ஐயா!
தங்களது வலைதளத்தில் எனது blogஐ, அறி...வணக்கம் ஐயா! <br /><br />தங்களது வலைதளத்தில் எனது blogஐ, அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி ஐயா! ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-62784759537650997552017-11-21T17:36:20.580+05:302017-11-21T17:36:20.580+05:30என் blogஐ படித்து, கருத்து கூறியதற்க்கு நன்றி ஐயா!...என் blogஐ படித்து, கருத்து கூறியதற்க்கு நன்றி ஐயா!ப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-11340472981523274172017-11-21T14:54:43.295+05:302017-11-21T14:54:43.295+05:30புதிதாய் வலைத்தளம் தொடக்கமோ!! வாழ்த்துகள்! பாராட்ட...புதிதாய் வலைத்தளம் தொடக்கமோ!! வாழ்த்துகள்! பாராட்டுகள்! தொடர்ந்து எழுதுங்கள்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7879427100658724934.post-40114545052437536062017-11-21T14:54:06.999+05:302017-11-21T14:54:06.999+05:30நண்பர் சிவக்குமார், உங்கள் கருத்துகளைத் தைரியமாக ம...நண்பர் சிவக்குமார், உங்கள் கருத்துகளைத் தைரியமாக முன்வைத்துவிட்டீர்கள். சில கருத்துகள் புரியவில்லை. பல கருத்துகள் டாப்! குறிப்பாக கட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கருத்துகளில் இரண்டாவது!! அருமை. பெற்றோர் கடமை என்பதையும் விட குழந்தைகளிடம் அன்பு செலுத்தி குழந்தைகளுக்காகவே வாழ்ந்தால், பணம் சொத்து என்ற சொற்களுக்குள் உட்படாமல், ஒரு உதாரணமாக, போதனையை விட தாங்களே தங்கள் செயல்களின் மூலம் போதகராக இருந்தால் குழந்தைகள் வளர்ந்து வரும் போது தங்கள் குழந்தைகளையும் தாங்கள் தங்கள் அனுபவத்தில் கற்றதன்படி வாழ்ந்து அப்படியே அது வாழையடி வாழையாகத் தழைத்து நல்லதொரு குடும்ப அமைப்பு உருவாகும் இல்லையா<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com